Saturday 25 April 2015

சூத்திரர் கொங்கு வெள்ளாளனும் வரலாறும்

1. வெள்ளாளர்கள் வரலாறு
2. வேளாளர் = வெள்ளாளர்
3. வெள்ளாளர்களின் வார்த்தை ஜாலங்கள்
4. இலக்கிய பாடல்களில் வெள்ளாளர்கள்
5. கல்வெட்டில் வெள்ளாளர்கள்

             5.1 அடிமைகள் 
             5.2 தண்டனைகள் 
             5.3 வெள்ளாளரில் பிரிவுகள் (பலபட்ரைகள்)

6. வெள்ளளாளர்கள் பறையர்களுக்கு செய்த சூழ்ச்சி
7. கேரளாவில் வெள்ளாளர்கள்
8. மற்ற சமூகங்களில் வெள்ளாளர் பெயர்
9. அங்கிலேயர் காலத்தில் வெள்ளாளர்கள்
10. கொங்கு வெள்ளாளர் பட்டம் திருடுதல்
11. முடிவுரை(Conclusion ) 


1.0. வெள்ளாளர்கள் வரலாறு:-

கொடுமையிலும் கொடுமை பசிக்கொடுமை, இப்பசிக் கொடுமையை தீர்க்க வல்ல தொழிலான உழவுத் தொழிலை மேற்கோள் என்று இந்திரன் பணித்தான். கங்கா (கங்கை-நீர்) தேவின் அருள் மூலம் பிறந்ததால் வெள்ளாளர்கள் கங்கா குலம்” என்ற பெயர் வந்ததாக கொங்கு வெள்ளாளர்கள் கூறுகிறார்கள். நூல் ஆசிரியர்: கிருஷ்ணசாமி (1998: 26-27) வெள்ளாளர்கள் என்றால் வெள்ளத்தை ஆள்பவர்கள் என்று பொருள். அதாவது வெள்ளத்துக்கு அடிமை என்பது பொருள்.

2.0. வெள்ளாளர் = வேளாளர்:-

"வேளாளர்" மற்றும் "வெள்ளாளர்" என்பவர்கள் பண்டைய காலத்தில் ஒரே இனக் குழுவை சார்ந்தவர்கள் ஆவார்கள்.

கொங்கு சோழர்கள் மற்றும் கொங்கு பாண்டியர்கள் காலத்திய பல கல்வெட்டுகளில் பறையர் இன மக்கள் "வெள்ளாளர்" என்றே அழைக்கப்பெற்றிருகின்றார்கள். வடபரிசார நாட்டு இடிகரையிலிருக்கும் "வெள்ளாளர்கள்" தங்களை பறையன் என்று குறித்துள்ளனர். இதை "வடபரிசார நாட்டிலிருக்கும் வெள்ளாழன் புல்லிகளில் பறையன் பறையனான நாட்டுக் காமுண்டனேன்" என்னும் கல்வெட்டு தொடர் நமக்கு எவ்வித ஐயமின்றி விளக்குகிறது. இது மாறுதலுக்கு உட்படாத கருத்தாகும். மேலும் அக் கல்வெட்டுகளில் தங்களை "பிள்ளான்", "முதலி", "மள்ளன்" மற்றும் "காமிண்டன்" என்று அழைக்கப்பெற்றிருகின்றார்கள். மற்ற கல்வெட்டுகளிலும் அவர்கள் "பறை முதலி", "சோழப் பறையன்" (சோழநாட்டு பறையன்) என்று அறியப்படுகிறார்கள்.

 3.0. வெள்ளாளர்களின் வார்த்தை ஜாலங்கள்:- 

சேரர், சோழர், பாண்டியர், கங்கர், நுளம்பர் ஆங்கிலேயர்கள்வரை இந்தியாவை ஆண்டவர்கள் என்ற நிறைய கட்டுக்கதைகளை அளந்து விட்டுருப்பர்கள். வெள்ளாளர்கள் பற்றிய உண்மையாக ஆய்வு செய்வோம்


குட நாடன் = சேரன் = கொங்கர்
புனல் நாடன் = சேழன் = சோழியர்
தமிழ் நாடன் = பாண்டியன் = செழியர்

வார்த்தை ஜாலங்களில் இவர்களை மிஞ்சவே முடியாது “வேளாண்” என்ற சொல்லை “வேளான்” என்றும், வேள்= வேளிர் = வேளாளர் = கொங்கு வெள்ளாளர் என்று திரித்து எழுதுவதில் வல்லவர்கள். அதற்கு சிறிய உதாரணம் தான் கீழே உள்ள படம். முதல் பதிப்பில் வந்த புத்தகத்தில் வேளாண் என்று உள்ளது ஆனால் இவர்கள் அளந்து விடும் கதையில் இவர்களின் பிறப்பிற்கு ஏற்ப மாற்றி அமைத்துக்கொண்டனர்.


 (நூல் ஆதராம்: மங்களத்தார் குல வரலாறு)


“வேளாண்” என்பது வெள்ளாமை செய்பவன்"

“வேளான்” என்பது அதிகாரி, வேளான் என்கிற பட்டம் பிரமினர், வைசியர் முற்றும் இவ்வளுவு ஏன் பறையர் சமூகத்திற்கு கூட இந்த பட்டம் உள்ளது. ஆனால் இவர்களோ வேளாண் என்பதை வேளான் அன்றும் அது வெள்ளாளர்கள் என்றும் திரிப்பதில் வல்லவர்கள்.

இலக்கியமும் கல்வெட்டுகளும் வெள்ளார்களை பற்றி என்ன கூறுகின்றது என்று பார்ப்போம்.

தொல்காப்பிய காலம் முதல் கி.பி.18 ஆம் நூற்றாண்டு வரை "நால்வர்ணம்" அதாவது "பிராமணர்", "க்ஷத்திரியர்", "வைசியர்", "சூத்திரர்" கோட்பாடு தமிழகத்தில் இருந்து வந்ததை சான்றுகள் நமக்கு மிகத்தெளிவாக எவ்வித ஐயமின்றி குறிப்பிடுகிறது. ஆனால் அதை மறுக்கும் சிலர், இன்று வரை எவ்வித ஆதாரத்தையும் கொடுக்கவில்லை. இருந்தால் தானே கொடுக்கமுடியும். மறுப்பு சொல்வதற்கும் "சான்றுகள்" வேண்டும் என்பது தான் வரலாற்றின் விதி. எந்த நாட்டையும் ஆட்சி செய்யாமல், அரசர் சமூகத்திடம் திருமண உறவு ஏதும் கொள்ளாமல், எவ்வித போரிலும் பங்கு கொள்ளாமல், பிராமணர் வந்து சடங்கு செய்யும் முறை ஏதும் இல்லாமல், மற்ற மாநிலத்தில் வாழும் க்ஷத்திரியர்களுக்கு இவர்களுக்கும் எவ்வித சம்மந்தமும் இல்லாமல், சாஸ்திரங்கள் வேதங்கள் மற்றும் மகாபாரதத்திலும் அதன் தொடர் வழிபாடான திரௌபதி வழிபடு ஏதும் இல்லாமல், திடிர் என்று வந்து நாங்கள் தான் "அரசர்கள்" மற்றும் "வேளிர்கள்" என்று கதை சொல்வது வேடிக்கையானது ஆகும். இதற்காக இவர்கள் பயன் படுத்தும் சூத்திரம் என்னவென்றால் "வார்த்தை ஜாலங்கள்". வேளாளர் என்பது எப்படி "வேளிர்" என்று வரும். வேளாளர் என்பவர்கள் "தொல்குடி சூத்திரர்கள்" என்று பெரியபுராணம் எழுதிய சேக்கிழார் அவர்கள் குறிப்பிடுகிறார்கள். அவரும் "வேளாளர்" சமுகத்தை சார்ந்தவர் ஆவார்.

சோழர் காலத்தில் விவசாய வேலையை தங்கள் குல தொழிலாக செய்த வேளாளர்கள் "சதுர் வர்ணத்தார்" (சூத்திரர்) என்று தங்களை கல்வெட்டுகளில் குறிப்பிட்டுக் கொள்கிறார்கள். இச் செய்தியை இதுவரை யாரும் கல்வெட்டு "விளக்க பகுதியில்" சொல்லாமல் மறைத்து விட்டார்கள். என் அவ்வாறு செய்தார்கள் என்று தெரியவில்லை. "சதுர் வர்ணத்தார்" என்பவர்கள் "அசல் அக்மார்க் வேளாளர்கள்".

3.0. இலக்கியப் பாடல்களில் வெள்ளாளர்கள்:- 

தொல்காப்பியம்:-

பிராமணன், சத்ரியன், வைசியன் என மூன்று சமூகத்தினருக்கும் வேண்டிய சேவைகளை செய்து கொண்டும், அவர்கள் புரியும் தரும காரியங்களுக்கு உதவி செய்ய வேண்டிய பணியை செய்பவனே சூத்திரன்(வேளாளன்).



"மேலோர் மூவர்க்கும புணர்ந்த காரணம்
கிழோர்க்கு ஆகிய காலமும் உண்டே"

  -கற்பியல்: 142

பொருள் விளக்கம்:

: "மேற்குலத்தாராகிய அந்தணர், அரசர், வணிகர் என்னும் மூன்று வருணத்தாருக்கும் புணர்த்த காரணம், கீழோராகிய வேளாண் மாந்தருக்கு ஆகிய காலமும் உண்டு என்றவாறு"

"கற்பத்து ஒழியா மறைபயிலும் கவின்மேவிய அந்தணர் தொழிலும் 
சிற்பத் தொழில்வை சியர்தொழிலும் தினமும் உயர் முக்குலத் தோரைப் 
பொற்பத் தொழும்சூத் திரர்தொழிலும் புகல்எத் தொழிலும்முறை பிற்ழ்ந்தே 
அற்பத் தொழிலா காதுஅரசு ஆள் அதுபன் ணாட்டார் தம் தொழிலே" 


கி.பி.12-ஆம் நூற்றாண்டின் சிலைஎழுபது பாடல் வெள்ளாளர்களை, "தினமும் உயர் முக்குலத்தோரைப் பொற்பத் தொழும் சூத்திரர் தொழிலும் " என்று கூறுகிறதுஅதாவது பிராமணர், க்ஷத்திரியர் மற்றும் வைசியர்கள் என்ற முன்று உயர்ந்த குலத்தோருக்கு தினமும் வேலைபுரிவதே சூத்திரர்களான வெள்ளாளர்களுடைய தொழில் என்று சொல்கிறது

வேளாளர்களை பற்றி “ஏர் எழுபது” கூறுவது:-

"தொழும்குலத்தில் பிறந்தால்என் சுடர்முடிமன் னவர்ஆகி
எழும்குலத்தில் பிறந்தால்என் இவர்க்குப்பின் வணிகர்எனும்
செழுங்குலத்தில் பிறந்தால்என் சிறப்புடையார் அனால்என்
உழுங்குலத்தில் பிறந்தாரோ உலகுஉய்யப் பிறந்தாரே"

(
பாயிரம், வேளாளர் சிறப்பு, பாடல்-8, ஏர் எழுபது)

"
வேதியர்தம் உயர்குலமும் விறல்வேந்தர் பெருங்குலமும் 
நீதிவளம் படைத்துடைய நிதிவணிகர் தம்குலமும் 
சாதிவளம் படைத்துடைய தாயனைய காராளர் 
கோதில்குலம் தனக்குநிகர் உண்டாகிற் கூறீரே"

(வேளாண்குலச் சிறப்பு, பாடல்-1, ஏர் எழுபது(
"அந்தணர்க்கு வேதம் முதல் அரசருக்கு வெற்றிமுதல்
முந்தியசீர் வணிகருக்கு முதலாய முதல் உலகில்
வந்தஉயிர் தமக்கெல்லாம் மருந்தாக வைத்தமுதல்
செந்தமிழுக்கு முதலாய திருவாளர் செய்ம்முதலே"

(
பயிர்முதல் சிறப்பு, பாடல்-38, ஏர் எழுபது(.
"சீர் வளரும் மறைவளரும் திறல்வேந்தர் முடிவளரும் 
பேர்வளரும் வணிகருக்குப் பெருநிதியம் மிகவளரும் 
ஏர்வளரும் திருவளரும் இசைவளரும் கடல் சூழ்ந்த
பார்வளரும் காராளர் பயிர்வளரும் திறத்தாலே"


(
பயிர் வளர்த்தல் சிறப்பு, பாடல்-39, ஏர் எழுபது(

"கலையிட்ட மறைவேந்தர் கனல்வேள்வி வளர்ப்பதுவும்
மலையிட்ட புயத்துஅரசர் மணிமகுடம் சூட்டுவதும் 
தலையிட்ட வணிகர்உயர் தனம்ஈட்டப் படுவதும் 
நிலையிட்ட வேளாளர் துளையிட்ட நீராலே"
(துலை நீரின் சிறப்பு, பாடல்-41, ஏர் எழுபது(.


இதே போல் தொண்டை மண்டல சதகத்தில் வெள்ளாளர்களை சூத்திரர் என்று கூறுகிறது.


காவியம் ஆகிய காமீகம்
கண்டும் ங்கா குலத்தோர்
ஓவிய சூத்திரர் ஆக
இருபத்து நான்கு உயர்ந்த
மேவிய கோட்டத்திலும் கரி
காலவளவன் மிக்க
வாவிய மேன்மை கொடுத்து 
அளித்தான் தொண்டை மண்டலமே.
   - பாடல்:97

வெள்ளாளர் சூத்திரர் என்பதை தெளிவாக விளக்கம் உள்ளது. பெரியபுராணம் எழுதிய சேக்கிழார் தெளிவாக குறிப்பிட்டுள்ளார். (குறிப்பு: இவர் வெள்ளாளர் சமூகத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது)

1.     இளையான்குடி மாறனார்
"நம்பு வாய்மையினீடு சூத்திர நற்குலம்"

2.
விறன்மிண்ட நாயனார்
"அப்பொற்பதியினிடை வேளாண் குலத்தை விளக்க வவதரித்தார்"

3.
மானக்கஞ்சாற நாயனார்
"
விழமிய வேளாண் குடிமை வைப்பனைய மேன்மையானார்"

4.
அரிவாட்டாய நாயனார்
"வேளாண்டலைமையார்"

5.
திருநாவுக்கரசு சுவாமிகள்
"
வேளாண் குலத்தின் கண்வரும் பெருமை குறுக்கையர் தங்குடி"

6.
ஏயர்கோன் கலிக்காம நாயனார்
"
பொன்னிநாட்டு வேளாண்மையிலுயர்ந்த பொற்பினதால்"

7.
மூர்க்க நாயனார்
"
தம்பற்றுடையநிலை வேளாண் குலத்திற்றலைமை சார்ந்துள்ளார்"

8.
சாக்கிய நாயனார்
"வேளாளர் குலத்துதித்தார்"

9.
சக்தி நாயனார்
"
வரிஞ்சை யூரினில் வாய்மை வேளாண் குலம்"

10.
வாயிலார் நாயனார்
"
தொன்மைநீடிய சூத்திரத் தொல் குலம்"

11.
முனையடுவார் நாயனார்
"வேளாண்டலைமைக் குடி முதல்வர்"

12.
செருத்துனண நாயனார்
"
சீரின்விளங்கு மப்பதியிற் றிருந்து வேளாண்குடி முதல்வர்"

13.
கோட்புலி நாயனார்
"
வேளாண்குலம் பெருக வந்துதித்தார்"

“திருமுறை கண்ட புராணம்” வெள்ளாளர்கள் சூத்திரர் என்று சொல்கிறது.

"திருமறையோர் புராணமவை பதின்மூன்று சிவவே
தியராணை வழிபட்ட புராண மீரிரண்டு
குறைகழன்மா மாத்திர ரொன்றறுவர் முடிமன்னர்
குறுநில மன்ன வரைவர் வணிகர் குலத்தைவர்
இருமைநெறி வேளாளர் பதின் மூவரிடைய
ரிருவர் சாலியர் குயவர் தயிலவினையாளர்
பரதவர் சான்றார் வண்ணார் சிலைமறவர் நீசர்
பாணரிவரோரொருவராம் பகருங் காலே"


**********************************XXXX**********************************
சோழ மன்னர்களுக்கு முடிசூட்டும் தில்லைவாழ் அந்தணரான உமாபதி சிவாச்சாரியார் அவர்கள் மேற்படி கவியில் சேக்கிழார், திருத்தொண்டர் ஜாதிகளைப் பிரித்த வகையைக் கூறுகின்றார் :

1.
திருமறையோர் - 13
2.
சிவ வேதியர் - 04
3.
மாமாத்திரர் - 01

4.
முடிமன்னர் - 06
5.
குறுநிலமன்னர் - 05

6.
வணிகர் - 05

7.
வேளாளர் - 13
8.
இடையர் - 02
9.
சாலியர் - 01
10.
குயவர் - 01
11.
செக்கார் - 01
12.
பரதவர் - 01
13.
சான்றார் - 01
14.
வண்ணார் - 01
15.
வேடர் (சிலை மறவர்) - 01
16.
நீசர் - 01
17.
பாணர் - 01

திருமறையோர், சிவமறையோர், மாமாத்திரர் =  பிரம்ம வர்க்கம்
முடிமன்னர், குறுநிலமன்னர் = க்ஷத்ரியர் வர்க்கம்
வணிகர் = வைசிய வர்க்கம்
வேளாளர் = சூத்திரர் வர்க்கம்

கி.பி.12 ஆம் நூற்றாண்டு பெரியபுராணம் தெளிவாக கூறுகிறது வேளாளர்/வெள்ளாளர்கள் சூத்திரர்களே. இதற்கு சரியான ஆதாராம் சோழர் கால சிற்பங்களும் கல்வெட்டுகளும் இதற்கு சான்றாகும். 

3.0. கல்வெட்டில் சூத்திர வெள்ளாளர்கள்:-

சொந்த சாதிக்காரன் எழுதிய பாடல்களே வெள்ளாளர்களை சூத்திரர் என்று கூறுகிறது. ஆனாலும் இந்த தொல்குடி சூத்திரர்களுடைய கல்வெட்டுகள் என்ன சொல்கிறது. அதையும் ஒரு ரவுண்டு பார்ப்போம்.


கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயில் வட்டம், திருமூலத்தானத்தில் உள்ள இரண்டாம் ஆதித்ய சோழன் (கி.பி.964) காலத்திய கல்வெட்டில் (ஆவணம்-21, பக்கம்-15), ஒரு உவச்சன் அளித்த நிலக் கொடையை பற்றி தெரிவிக்கிறது. அக் கல்வெட்டில்
"வெள்ளாளனான துதம்பாடி உடையான் குடும்பில் எழுமாவரை யாழ ஸ்ரீ கோயில் சிவப் பிராஹமணர்க்கு நிபந்தமாக குடுத்த நிலம்"
என்று வருகிறது. மேலும்,
 "நிபந்தமாக குடுத்த நிலமாவது வெள்ளாள நானூற்றுவன் குடும்பில் மூவேலியும் வெள்ளாள எயினன் தம்பி உடையான் குடும்பில் அறுமாவும்"
என்று வருகிறது. இக் கல்வெட்டில் குறிப்பிடப்படும் "வெள்ளாளர்" என்போர் சூத்திரர்கள் ஆவார். 

மயிலாடுதுறை வட்டம், திருவேள்விக்குடி கல்வெட்டு கி.பி.1009 ஒன்று கிழ்க் காணும் செய்தியை தருகிறது:-
"வாய்க் காலுக்கு நரிமுட்டமான குடும்புக்குப் படும் அரைக்காலுக்கும் மேற்கும் தென்பாற்கெல்லை நரிமுட்டமான குடும்புக்குப் படும் இவ்வரைக்காலுக்கும் ஓடை அறுமாவுக்குப் படுங் குடும். . . . . . கொல்லைக்கு வடக்கு"
"குடும்பு" என்ற வார்த்தை உழவுத் தொழில் புரியும் வெள்ளாளர்களுடன் ஒன்றிணைந்து காணப்படுகிறது. அத்தகையோர் "குடும்பர்" என்றழைக்கப்பட்டனர். அவ்வார்த்தை "குத்தகை செய்யும் நிலத்தை" பற்றியதாக இருக்ககூடும்.
"கிழவர்" என்னும் பதம் பெரும்பாலும் "வெள்ளாளர்களையே" குறிப்பிடுகிறது. எனவே அவர்கள் "சதுர் வர்ணம்" (சூத்திரர்) எனப்படும் "நாலாம் குலத்து" பிரிவினர்கள் ஆவர்.

"இந்னாட்டுப் பெருநாரில் வெள்ளாளந் பெருனார் கிழவன் திருவடிகள் சூரியதேவந்" (திருத்துறைப்பூண்டி கல்வெட்டு).

5.1. கல்வெட்டில் வெள்ளாள அடிமைகள்:-

கல்வெட்டு மட்டுமல்ல, தமிழ் நாடு, கேரளா என பல இடங்களில் வெள்ளாளர்கள் அடிமைகளா இருந்துள்ளார்கள், ஆண்கள் மட்டுமல்லாமல் பெண்கள் (வெள்ளாட்டி – வெள்ளாளனின் மனைவி) என அடிமைகளாக விற்கப்பட்டுளனர்.

"ஸ்வஸ்திஸ்ரீ திரிபுவனச் சக்கரவத்திகள் மதுரையும் ஈழமும் பாண்டியனை முடித்தலையும் கொண்டருளிய சீ குலோத்துங்க சோழ தேவற்கு யாண்டு 23-வது உடையார் திருப்பாம்புரமுடையார்கு இவ்வூர்
இருக்கும் வெள்ளாளன் காட்டுடையான் ஊர் இருக்க அமண... ஆண்டியேன் காலம் பொல்லாக் காலமாய் காசுக்கு முன்னாழி நெல்லு விற்று நானும் என் மக்களும் இ. வடி சம்...பப்புக்க
வர் இ..ம் இவனே முது கண்ணாக இன்னாயனாற்கு நானும் என் மகள் அரியாளும் இவள் தங்கை நம்பியாண்டியும் மட அடிமை ஆக ஆதி சண்டேசுர தேவர் சீ பாதத்து நீர் வார்த்து குடுத்தது சீபண்டாரத்து கொண்ட காசு 32.
"திருப்பாம்புரத்திலுள்ள வெள்ளாளன் ஒருவன் காசுக்கு மூன்று நாழி நெல்விற்கும் பஞ்சமுள்ள நேரத்தில் தன்னையும், தன் மகள் இருவரையும் மட அடிமைகளாக முப்பத்திரண்டு காசுக்கு விற்ற செய்தி கல்வெட்டில் கூறப்பட்டுள்ளது."



(நன்னிலம் கல்வெட்டுகள், முதல் தொகுதி, தொடர் எண் : 157/1977), (தமிழ் நாடு அரசு தொல்லியல் துறை வெளியீடு), (தஞ்சை மாவட்டம், நன்னிலம் வட்டம், திருப்பாம்புரம்), (கி.பி.1201, மூன்றாம் குலோத்துங்க சோழன்).

வீரகம்பண உடையாரின் (கி.பி.14-ஆம் நூற்றாண்டு) காலத்தில் மழவராயரால் "அடிமைகளாக" வாங்கப்பட்டவர்கள் பற்றிய கல்வெட்டு கிழே கொடுக்கப்பட்டுள்ளது.
"களத்தூருடையான் திருவக்கீசுவரமுடையான் மழவதரையன் தம்முடைய பணிமக்களில் வெள்ளான் அடியாராக இருந்த தவஞ்செய்தாள் மகள் செங்கழுநீர்ப்பிள்ளை, நல்லாம்பிள்ளை மகன் தாயிலும் நல்லான், வெள்ளாட்டி சிவந்தாள் ஆகியோரையும், புலையடியாராக இருந்த பள்ளன் பிறவி, அவன் பள்ளி அழகியாள், அவன் மகள் நம்பாள், அவள் தம்பி வளத்தான், அவன் தம்பி தாழி, அவன் தம்பி வளத்தான், அவன் தம்பி ஆண்டி ஆகிய எழுவரையும் நிலம், வீடு போலப் மன்றச்சநல்லூர் மாதேவர் நாச்சியார் மகள் பிறையாளுக்குப் பிரீதி தானமாகத் தந்தார். 
மழவதரையர்(பள்ளி)  தானமாகத் தந்த புலையடியார், நங்கைபுரத்தில் பாட்டத்தில் நின்றவர்கள். கம்பண உடையாரின் காரியப்பேர் சந்தரசர் விற்க விலையாவணஞ் செய்து மழவதரையரால் அடிமைகளாக வாங்கப்பட்டவர்கள். பிரீதி தானத்தில் தாம் தானமாகத் தந்தவற்றைக் குறிப்பிடும்போது, 'இந்த வகைப்படி நிலமும் மனையும் சிறுப் பல வெள்ளாட்டிகளும் புலைஅடியாரையும் பிரீதியாகக் குடுத்து' என்று மழவதரையர் குறிப்பிடுவதிலிருந்தே, இவ் வெள்ளாளன் அடியாரும், புலை அடியாரும் சமுதாயத்தில் எத்தகு இடத்தைப் பெற்றிருந்தனர் என்பதை ஊகிப்பது எளிதாகும்" (தளிச்சேரிக் கல்வெட்டு, முனைவர் இரா. கலைக்கோவன், பக்கம்-147). 






(S.I.I. Vol-VIII, No.590) (Tiruppalatturai, Trichinopoly Dist).
மழவதரையன் தம்முடைய பணிமக்களில் வெள்ளான் அடியாராக இருந்த தவஞ்செய்தாள் மகள் செங்கழுநீர்ப்பிள்ளை, நல்லாம்பிள்ளை மகன் தாயிலும் நல்லான், வெள்ளாட்டி சிவந்தாள் ஆகியோரையும்
இதிலிருந்து தெரிவது என்னவென்றால் பள்ளி இனத்தவருக்கு வெள்ளாளர்கள் அடிமைகளாக இருந்துள்ளார்கள் என்பதை அறியமுடிகிறது.

கி..பி. 1201 ல் திருப்பாம்பரம் கோவிலுக்கு வெள்ளாளனும் அவனது பெண் மக்கள் இருவரும் தங்களை 110 காசுக்கு அடிமைகளாக விற்றுக்கொண்டனர்.


5.2. தண்டனை பெற்ற வெள்ளாளர்கள்:-

முதலாம் இராசேந்திர சோழன் காலத்தில் அரசு பரிவாரத்தினர் தாமரைப்பாக்கத்து ஊராரை வதைத்து அடிமைக்காசு கேட்டபோது உழுகுடிகள் ஓடிப்போய் அக்காசினைச் செலுத்த இயலாதநிலை ஏற்பட்டது. ஊரினர் கோயில் கருவூலத்திலிருந்து 30 காசு பெற்று அதைச் செலுத்தினர். கோயிலில் காசு பெற்ற ஆண்டான முதல் இராசேந்திர சோழனின் 31 வது ஆண்டு முதல் இராசாதிராசனின் 29 வது ஆண்டு வரை கோயிலுக்கு முதலும் வட்டியும் செலுத்தப்படாமல் நிலுவை இருந்தது. அதற்காகத் தாமரைப்பாக்கத்து ஊரார் கோயில் இறைவனுக்கு ஒரு நிலத்தை விலையாகக் கொடுத்து நிலவிலை ஆவணம் எழுதித் தந்தனர்.
இக்கல்வெட்டை எழுதியவன் : "தாமரைப்பாக்கத்து ஊரோம் இவர்கள் சொல்ல வெழுதிநேந் பங்கள நாட்டு உலகளந்த சோழபுரத்து வியாபாரி குமாரந்தை கலியந் அரவணையந்னேந் இவை எந்நெழுத்து"

இக்கல்வெட்டில் கையெப்பம் இட்ட தாமரைப்பாக்கத்து ஊரோம் (ஊரார், உழுகுடிகள்)
"இப்படி அறிவேந் தாமரைப்பாக்கிழாந் அரைய[ந்ந]ல்லந் தேவந்"
"இப்படி அறிவேந் திரு[த்]தாமரைப் பாக்கிழாந் சூற்றியடி[ய] ந்நே[ந்]"
"இப்படி அறி(றி)வேந் தா[ம]ரைப்பாக்கிழாந் ஆனநமோடிநதே[ந்]"
"இப்படி அறிவேந் தாமரைப் பாக்கிழாந் சூற்றியாடவலந்"
"இப்படி அறிவேந் தாமரைப் பாக்கிழாந் அத்திம"
தாமரைப்பாக்கம் கல்வெட்டு, தொடர் எண் : 8/1998 (முதலாம் இராசாதிராச சோழன், கி.பி. 1047)
தாமரைப்பாக்கத்து ஊரை சேர்ந்த "தாமரைப் பாக்கிழாந் சூற்றியாடவலந்" என்னும் உழுக்குடியானவன் அரசு பரிவாரத்தினர்களுக்கு "அடிமைக்காசு" செலுத்தியவன் என்பதை கல்வெட்டு தொடர் எண் : 08/1998 (கி.பி.1047) குறிப்பிடுகிறது.

தாமரைப்பாக்கம் கல்வெட்டு தொடர் எண் : 29/1998 (கி.பி.1057), ஒன்பது வேளாளர்களப் பற்றி குறிப்பிடுகிறது. அவர்களில் ஒருவனான "தாமரைப்பாக்கிழான் சூற்றி ஆடவல்லான்னேன்" என்பவன் கல்வெட்டு தொடர் எண் : 08/1998-இல் குறிப்பிடப்படுபவன் ஆவான். 

கல்வெட்டு தொடர் எண் : 29/1998, வேளாளன் ஒருவனுக்கு தண்டனை அளித்ததைப் பற்றி குறிப்பிடுகிறது. நிலம் இல்லாத ஏழை வேளாளன் ஒருவனுடைய இருபிள்ளைகள் சண்டையிட்டு கொள்கிறார்கள் அதில் மூத்தப்பிள்ளை இறந்துவிடுகிறான். சபையார் (பிராமிணர்கள், பள்ளி மற்றும் வேளாளர்கள்) நியாயமான தீர்ப்பை அளித்துள்ளார்கள். கொலைக்குற்றத்துக்கு மரணதண்டனை கொடுத்தால் அக் குடும்பத்தை அழித்ததுபோலாகும் என்று சபையார் கருதியிருக்கின்றார்கள். ஏன்னென்றால் அச்சண்டை தற்செயலாக நடந்த ஒன்று என்றும் குற்றம் புரிந்த மகனுக்கு மரணதண்டனை கொடுத்தால் வயதான பெற்றோர்களை காக்க யாரும் இல்லாதவர்கள் ஆகிவிடுவார்கள் என்றும் அக்குடும்பத்திற்கு சொத்துக்கள் இல்லை என்றும் கருதி (அர்த்தந் தானுண்டோவென்று கேட்க அர்த்தமுமில்லை என்றானென்ன) கோவிலுக்கு விளக்கு தானம் கொடுக்குமாறு திர்ப்பு கூறியுள்ளனர்.  
கல்வெட்டின் வாசகம் :-
"தம்பியடி பிச்ச அடியிலே தமையன் பட்டன் என்று வந்து சொல்ல உனக்கு இவ்விருவருமல்லாது மக்களுள்ளரோவென்று கேட்க மற்று மக்களாருமில்லை இவர்கள் தாயு நானுமே யுள்ளோமென்று சொன்னான் சொல்ல அர்த்தந் தானுண்டோவென்று கேட்க அர்த்தமுமில்லை என்றானென்ன ஒரு குடிக்கேடானைமயிலும் இவர்களை ரஷிப்பாரிலாமையிலும் அர்த்தம் இலாமையிலுந் திருத் தாமரைப்பாக்கத்துத் திருவக்நிஸ்வரமுடைய மஹாதேவர்க்குத் திருனந்தா விளக்காக அரைவிளக்கு வைத்து வயஸ்பரிணதை சென்ற தாயையுந் தமப்பனையும் ரஷிப்பானாக" 
(கல்வெட்டு 29/1998, கி.பி.1057).
மரணதண்டனை கொடுக்கப்படாமல் இருந்ததற்கு காரணம், அந்த வெள்ளாளனிடம் நிலமும் செல்வமும் இல்லாத ஏழையாக இருந்ததே என்று நமக்கு தெரியவருகிறது (ஒரு குடிக்கேடானைமயிலும் இவர்களை ரஷிப்பாரிலாமையிலும் அர்த்தம் இலாமையிலுந்). மேலும் அவ் வெள்ளாளனின் வறிய நிலையைக்கருதி அரைவிளக்கு (1/2 Lamp) வைக்க சொல்லியிருக்கின்றார்கள் சபையார்கள்.
(Chola King Rajendra-II, 1057 A.D), (A.R.E. No.183 of 1973-74), 
(அக்னீசுவரர் கோயில், தாமரைப்பாக்கம், திருவண்ணாமலை மாவட்டம்)

5.3. வெள்ளாளரில் உள்ள பிரிவுகள் (பலப்பட்ரைகள்):- 

தாசன்:-
"தகடூர் எயில் நாட்டு மலையடிக் குன்றது இருக்கும் வெள்ளாளன் குறசாத்தன் மெயடியான் தாசையன்"
(தருமபுரி கல்வெட்டுகள், முதல் தொகுதி), (தொடர் எண் : 1972/38), (ஊத்தங்கரை, சாவடியூர்), (தமிழ் நாடு அரசு தொல்லியல் துறை), (11-ஆம் நூற்றாண்டு, வீரராஜேந்திர சோழர்).


குறவனேன்:-
"மன்னியூர் குடியிருக்கும் பிள்ளைகளில் குலோத்துங்கசோழ தேவன் குறவநேன்"
(கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள், தொகுதி-1), (தொடர் எண் : 801/2003), (அவினாசி, அன்னூர்), (தமிழ் நாடு அரசு தொல்லியல் துறை), (கி.பி.13-ஆம் நூற்றாண்டு, கொங்குச் சோழர்).



"வீரகேரள நல்லூர் வெள்ளாளன் மலையரில் தோலன் பிள்ளநான திருஞாநசம்பன்தந்நேன்"

(கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள், தொகுதி-1), (தொடர் எண் : 87/2004), (கோயம்புத்தூர், தெற்கு), (தமிழ் நாடு அரசு தொல்லியல் துறை), (கி.பி.13-ஆம் நூற்றாண்டு, வீர கேரளர்).



வெள்ளாளரில் குன்னவன்:-


காங்கேயம் மற்றும் தாராபுரம் பகுதியில் இருந்து பழனி மலை பகுதியில் குடியேறிய வெள்ளாளர்கள் குன்னவன் என்று அழைக்கப்படுகின்றனர்.

Refer: Manual of the Salem District. 
கொங்கு வெள்ளாளர்களின் மாமனார் மருமகள் உறவை பற்றி ஆங்கிலேயர் அருமையாக எழுதியுள்ளார். இதை நான் விளக்க விருப்பமில்லை. தயவு கூர்ந்து நீங்களே படித்துகொள்ளுங்கள்.


பறையர்:-


தொல்லியல் துறையின் தந்தை என அழைக்கப்படும் டாக்டர். திரு. நாகசாமி அவர்கள் எழுதிய கட்டுரையில் “வெள்ளாளரில் பறையர்” அதாவது கொங்கு வேளாளரில் பறையர் என்ற உட்பிரிவு இருந்துள்ளதை பதிப்பித்துள்ளார்.
கல்வெட்டுகளில் வெள்ளாளரைப்பற்றிக் கூறும்போது முதலில் அவன் வெள்ளாளன் எனக்கூறி பின்னர் அவனது உட்குடிப்பெயர் கூறி, பின் அவனது இயற் பெயரைக்கூறி, அவனது பட்டப் பெயரைக் கூறி அவன் கொடுத்த கொடையைக் கூறுவது மரபு. இதற்கு எடுத்துக்காட்டாக கீழ்வரும் கல்வெட்டைக் கூறலாம்

.

ஆங்கிலேயர்களும் கொங்கு வெள்ளாளர்கள் சூத்திரர் என்றே குறிப்பிட்டுள்ளனர். (The Vellalas objected to their categorized as "Sudras".


கொங்கு வெள்ளாள பறையர்:-

திருமுருகன் பூண்டியில் உள்ள கொங்கு மன்னன் விக்ரமசோழன் கால கல்வெட்டில் கி.பி.12 ஆம் நூற்றாண்டில் கல்வெட்டு கொடுத்தவரின் பெயர் “வெள்ளாளர் மாப்புள்ளிகளில் சோழன் பறையன் ஆன தனபாலன்” என்று உள்ளது.


கீழ் உள்ள திரு தொண்டர் புராண வரலாறு (எ) சேக்கிழார் சுவாமிகள் புராணம் ஆணித்தரமாக வெள்ளாளர்களை சூத்திரர் என்று கூறுகிறது:- 
"தில்லைமறை யோர்கலயர் முருகர்பசு பதியார் சிறப்புலியார் கணநாதர் பூசலைசண் டேசர் கல்விநிரை சோமாசி மாறர்நமி நந்தி கவுணியனார் அப்பூதி நீலநக்க ராகச் செல்வமறை யோர்காதை பதின்மூன்று சிவவே தியர்காதை இரண்டுபுகழ்த் துணையார்முப் போதும் வல்லபடி சிவனைஅருச் சிப்பார்கள் மாமாத் திரர்மரபில் சிறுத்தொண்டர் ஒருவர்முடி மன்னர் 

(38) அறுவரெவ ரவர்செங்கட் சோழர்புகழ்ச் சோழர் அருள்மானி இடங்கழியார் நெடுமாறர் சேரர் குறுநிலமன் னவர்ஐவர் நரசிங்க முனையர் கூற்றுவனார் கழற்சிங்கர் மெய்ப்பொருள்ஐ யடிகள் முறைமைவணி கரில்ஐவர் காரைக்கா லம்மை மூர்த்திகலிக் கம்பர்அமர் நீதிஇயற் பகையார் திறமைவிரி வேளாளர் பதின்மூவர் மூர்க்கர் செருத்துணையார் வாயிலார் கோட்புலியார் சத்தி 

(39) தாயனார் இளையான்றன் குடிமாறர் அரசு சாக்கியர்கஞ் சாறர்விறன் மிண்டர்முனை யடுவார் ஏயர்கோன் கலிக்காமர் கோபாலர் மரபில் இருவர்திரு மூலனார் ஆனாயர் குயவர் சேயபுகழ்த் திருநீல கண்டனார் பாணர் திருமரபில் திருநீல கண்டத்துப் பாணர் மேயதிறல் அதிபத்தர் பரதவர்கண் ணப்பர் வேடர்மர பினில்சான்றார் ஏனாதி நாதர்

(40) நேசனார் சாலியரில் திருநாளைப் போவார் நீசர்மர பினில்எங்கள் திருக்குறிப்புத் தொண்டர்"(

41) The "Kottravan Kudi Umapathi Sivacharyar", one among the "Thillai Dikshidhars" clearly says that, the "Sekkizhar" belongs to "Vellala Caste". So, your community poet (i.e) "Sekkizhar" only told you people belongs to "Sudras" :- 

வாயிலார் சத்தியார் விறல்சேர் மிண்டர் வாக்கரையர் சாக்கியர்கோட் புலிகஞ் சாறர் ஏயர்கோன் கலிக்காமர் முளைவித் தாக்கும் இளையான்றன் குடிமாறர் மூர்க்கர் செங்கைத் தாயனார் செருத்துணையார் செருவில் வெம்போர் சாதித்த முனையடுவார் ஆக நம்பி பாயிரஞ்சேர் அறுபதுபேர் தனிப்பேர் தம்மில் பதின்மூவர் வேளாளர் பகருங் காலே 

(17)அத்தகைய புகழ்வேளாண் மரபில் சேக்கி ழார்குடியில் வந்தஅருண் மொழித்தே வர்க்குத் தத்துபரி வளவனுந்தன் செங்கோ லோச்சுந் தலைமைஅளித் தவர்தமக்குத் தனது பேரும் உத்தமசோ ழப்பல்ல வன்தான் என்றும் உயர்பட்டங் கொடுத்திடஆங் கவர்நீர் நாட்டு நித்தனுறை திருநாகேச் சுரத்தில் அன்பு நிறைதலினால் மறவாத நிலைமை மிக்கார். 


கி.பி.19 நூற்றாண்டில் கொங்கு வெள்ளாளர்கள் பற்றி பார்ப்போம்:- 


கொங்கு என்றாலே அது நாங்கள் தான் என்று மார் தட்டிக்கொள்ளும் கொங்கு வெள்ளாளர்கள் பற்றி வரலாற்றில் ஆய்வாளர்கள் என்ன கூறுகின்றார்கள் என்று பார்ப்போம்.

முதலில் கொங்கு என்பதற்கான் அர்த்தம் என்ன என்பதை கீழ்க்கண்ட ஆதாரங்கள் மூலம் அறியலாம்.

தமிழ் நாட்டில் கொங்கு என்றாலே “முட்டாள்” என்று அர்த்தம் உள்ளது. 



கொங்கு வெள்ளாளர் சமூகங்களியே பிச்சைக்காரர்களும் இருந்துள்ளார்கள், அவர்களும் கொங்கு வெள்ளாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.




கொங்கு வெள்ளாளர்களில் “மாமனார் மருமகள்” உறவு காலம் காலமாக இருந்துள்ளதை எட்கர் தட்சன் அவர்கள் சரியாக பதிப்புத்துள்ளார். இதே மாமனார் உறவு “சிந்துசமவெளி” என்ற தமிழ் திரைப்படத்திலும் காணாலாம்.


எட்கர் தட்சன் புத்தகத்திலிருந்து..



கொங்கு வெள்ளாளர் வீடுகளில் யாரும் உணவருந்தமாடார்கள் அன்றும் அவர்கள் தொட்டியர் உடன் சேர்ந்து உணவருந்துவார்கள்.




கொங்கு வெள்ளாளர்கள் சூத்திரர்களே அதற்கான விளக்கங்கள்.


Reference:  Problems of Widows in India, Page No: 109. 


The following chola's period "Chitramezhi Inscriptions" pertaining to "Vellalars" says about the "Fourth Varna Caste"

# S.I.I. Volume – V, Page No: 496 (Line 2 of Sanskrit portion “Chitramezhi Meikirthi, Ranganayaka Temple, Nellore, Andhra Pradesh)

# S.I.I. Volume – VII, Page No: 129 (Line 2 of Sanskrit portion “Chitramezhi Meikirthi, Trivikrama Perumal Temple, Tirukoilur)

# S.I.I. Volume – VIII, Page No: 291 (Line 1 and 2 of Sanskrit portion “Chitramezhi Meikirthi, Sukhasina Perumal Temple, Titagudi.) 




# “Chitramezhi Meikirthi” Inscription of Aavur, Thiruvannamalai District,  A.R.E. No: 290 of 1919.



தமிழகத்தில் ஒரு பழமொழி கூறுவது உண்டு “வெள்ளாளரும் கத்திரிக்காயும் ஒண்ணு” அதாவது கத்திரிக்காயை அனைத்து வகையான குழம்பிலும் போட்டு சமைக்கலாம் அதைப் போல தான் கொங்கு வெள்ளளாளர்களும். அதற்கான சில ஆதாரங்களையும் சமர்ப்பிற்குறேன்.
துளுவ வேளாளர் சமூகத்தை சேர்ந்த முனைவர் இல. தியாகராஜன் அவர்கள் “வெள்ளாட்டி” பற்றி தரும் சான்று”


“The women of Vellala caste were called Vellatti. They served in the salai (feeding hall) of temple. In A.D. 953 a Vellatti of Sirukadampur donated 13 ½ kalanju of gold for a lamp service in the siva temple of Kattumannarkudi.”

தமிழக அரசு தொல்லியல் துறையால் வெளியிடப்பட்ட கல்வெட்டு அகராதியில் கொடுக்கப்பட்டுள்ள “வெள்ளாட்டி” என்பதற்கான விளக்கம்.  



கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை வட்டம், அழகிய பாண்டியப்புரத்தில் கிடைக்கபெற்ற கி.பி.15-ஆம் நூற்றாண்டைச் சார்ந்த ஒரு ஆவணம் """பறையர் குலத்துப் பிறந்த வெள்ளாட்டி இளையவள்" என்ற பெண்ணைப் பற்றி குறிப்பிடுகிறது. (ஆவணம்-21, பக்கம்-128-129).





மயிலாடுதுறை வட்டம், திருவேள்விக்குடி கல்வெட்டு “செம்பியின் கண்டியூரை சேர்ந்த வெள்ளாட்டி அறியாள் என்ற பெண் கொடை அளித்துள்ளாள்.

ஆதாரம்: தமிழ் நாட்டுக் கல்வெட்டுகள் தொடர் எண்: 23/1997.

சிதம்பரம் வட்டம், காட்டுமன்னார் கோவில் அருகே உள்ள உடையார் குடி கிராமத்தில் வெள்ளாட்டி ஒருவள் விளக்கு எரிக்க கொடுத்ததை கூறும் தென் இந்திய கல்வெட்டு.

“ விளத்தூர் நாட்டு சிறுகடம்பூரிக்கும் வெள்ளாட்டி அரிசுகாடி 




Refer: S.I.I. Volume VIII- Page No: 18

Return to an Order ... Dated 22 April 1841: Copy of the Dispatch from the ... “Vellala Slave”.


 


வெள்ளளாளர்கள் பறையர்களுக்கு செய்த சூழ்ச்சி:-

 

செல்வந்தர்களாக இருந்த பறையர்களிடமிருந்து நிலங்களும் வீரர்களை அபகரிக்க, வெள்ளாளன் தனது பெண்ணை கொடுக்குறேன் என்று ஏமாற்றி பறையர்களை கொலை செய்துள்ளார்கள். பெண் கொடுத்து நிலத்தை அபகரிப்பதில் இன்றைய கால கட்டங்களிலும் கொங்கு வேளாளர்களிடம் உள்ளது. 


 



மற்ற சமூகங்களில் வெள்ளளாளர் பெயர்கள்:-


 


Instances of members of other castes who have assumed the name and position of the Vellalas are the Vettuva Vellalas, who are really Vettuvans ; the Puluva Vellalas, who are only Puluvans ; the 1 11am Vellalas, who are Panikkans ; the Karaiturai (lord of the shore) Vellalas, who are Karaiyans ; the Karukamattai (palmyra leafstem) Vellalas, who are Shanans ; the Gazulu (bangle) Vellalas, who are Balijas ; the Guha (Rama's boat-man) Vellalas, who are Sembadavans ; and the Irkuli Vellalas, who are Vannans. The children of dancing-girls also often call themselves Mudali, and claim in time to be Vellalas ; and even Paraiyans assume the title Pillai, and trust to its eventually enabling them to pass themselves off as members of the caste." The name Acchu Vellala has been assumed by some Karaiyans, and Pattanavans call themselves Varunakula Vellala or Varunakula Mudali, after Varuna, the god of the waters.


 

Refer Books: Caste and Tribes of South India – Volume: 7.


கேரளாவில் வெள்ளாள அடிமைகள்:-

 

தமிழகத்திலேயே நாங்கள் தான் பிராமிணர் மற்றவர்கள் எல்லாம் சூத்திரர்கள் என்று கனவில் மிதந்த கொங்கு வெள்ளாளர்கள் கேரளாவில் ஐந்து லட்சம் பேர் இருக்காங்களாம். ஆம் உண்மையே வெள்ளாள அடிமைகள் அங்கேயும் உள்ளனர். கேரளத்து வெள்ளாள அடிமைகள் பற்றி Slavery in Keralaஎன்ற புத்தகத்தில் ஆசிரியர் K. K. இராமச்சந்திரன் நாயர் விரிவாக எழுதி உள்ளார்.

 

 


இது போலவே வெள்ளாளன் (ஆண்) மற்றும் வெள்ளாட்டி (பெண்) அடிமைகளாக கேரளாவில் விற்றதை பற்றி பார்ப்போம்.



 

Refer Book : “Slavery in Kerala “page no-19.  



Reference: “Slavery in Kerala” Page no- 20.

 Reference: Slavery in Kerala – Page no: 30.
 

In the same book says “The slave sale deed of A.D. 1711 a Vellatti (Kongu Vellala Women) is sold for 50 kaliyugarayam fanams.


 

Velalla woman sold herself and her family as a slave to temple




Wilberforce's pivotal role in the abolition of slavery:- 

Robin Blackburn
University of Essex

One of the many who set the stage for the anti-slavery movement was a ship's officer serving on the Hastings. Known to us only as Mr Robison, just before he died he freed his Tamil slave, Thiruvenkatam Vellala, who later became William Roberts. Today we know little about Robison and proactive abolitionists like him. But Roberts went on to found the first Unitarian church in India, which still exists.


Thiruvenkatam Vellala:-

Thiruvenkatam was born in Mahkarai, Chingleput about 50 miles west of Madras (present-day Chennai) in South India. He was the second of five children in the family of Mudaliar Lakshmanan from the land owning agriculturalist Vellala caste (in the feudal system of that time). Life in the region was disrupted by the conflicts (Mysore Wars 1780-82) between the British East India Company and the Muslim ruler of Mysore, Hyder Ali. Thiruvenkatam wrote that he grew up in "very indigent circumstances." His parents died during this period. No more is heard of his siblings.



கொங்கு வெள்ளாளர் பட்டம் திருடுதல்:-

சாமி புள்ள என்ன செய்யும் தெரியுமா கோவணம் கட்டுனவன் எல்லாம் என் அப்பன், பாட்டன், பூட்டன் என்று சொல்லும் அது போல தான் இந்த கொங்கு வெள்ளாளர்களின் கவுண்டர் பட்டம் ஆட்டைய போடுதல்.
பள்ளி(வன்னியர்) மற்றும் வேட்டுவரிடம் இருந்து கவுண்டர் பட்டத்தை ஆட்டைய போட்டவர்கள் இந்த வெள்ளாளர்கள்.
இவர்களின் கோவணம் அவிழ்வது இப்பொழுது தானே. இதோ வேட்டுவர்களின் கல்வெட்டு மற்றும் குலத்தை தங்களது அதுவும் வெள்ளாளர்கள் என்று ஊளையிடும் சாமி புள்ளைகள். 


முத்தானுர் நடுகல் கல்வெட்டு பொய்யான வெள்ளாளர் வரலாறு. வேட்டுவர்களுடைய கூட்டமான "மணியர்" கூட்டத்தை வெள்ளாளர்கள் திருடியது அல்லாமல் இல்லாத பொய் வரலாற்றை திரிக்கின்றனர். அடுத்தவன் பாட்டன் பூட்டனை கொண்டாடுவது தானே இவர்களது கலாச்சாரம். 

மணியன் கூட்டம் என்பது மணி என்ற தானியத்திலிருந்து வந்த ஒரு கூட்டம் என்றும் தென்கரை நாட்டிலிருந்து கருர்க்கு குடியேறிய கொங்கு வெள்ளாளர்கள் எப்படி நுளம்பர் காலத்தில் இவர்களுக்கு கல்வெட்டு இருக்கும். விவசாயத்தை மட்டும் நம்பியிருக்கும் ஒரு சூத்திரர் எப்படி கவுண்டர் ஆவார். சிந்திக்கவேண்டிய ஒன்று.

நூல் ஆதாரம்: கொங்கு நாடு.


பொதுவாக ஒரு நாட்டிலிருந்து வேறொரு நாட்டிற்கு குடிபெயரும் போது அங்கு வாழும் மக்களின் கலாச்சாரம், பட்டங்கள் மற்றும் பண்பாடுகள் இவற்றை தாங்களும் பயன்படுத்திக்கொள்வர். அதே தான் இங்கு நடந்துள்ளது பூர்வ குடிகளான வேட்டுவ கவுண்டர்களிடமிருந்து கவுண்டர் பட்டதையும், குலங்களையும் இவர்களும் பயன்படுத்திக்கொண்டனர். கொங்கு நாட்டின் பெரும்பான்மை சமூகமான வேட்டுவர்களும் புலையவர்களுடம் விட்டுக்கொடுத்துள்ளனர்.


கொங்கு நாட்டின் பூர்வீக குடிகள் வேட்டுவர்கள் வேட்டுவர் நாடு(கொங்கு நாடு):- 

அரசு தொல்லியியல் துறை வெளியிட்ட புதுக்கோட்டை மாவட்ட வரலாற்று புத்தகத்திலும் கொங்கு நாட்டின் பூர்வ குடிகள் “வெட்டுவார்கள்” என்று உள்ளது. 




கொங்கு நாட்டின் வந்தேறிகள் வெள்ளாளர்கள்:-


கி.பி.10 ஆம் நூற்றாண்டில் விவசாயம் செய்வதற்காக தொண்டை மண்டலம் மற்றும் சோழ மண்டலத்திலிருந்து அழைத்து வரப்பட்டவர்கள் தான் இந்த வெள்ளாளர்கள். பிறகு எப்படி இவர்கள் எப்படி கொங்கு நாட்டை ஆண்டிருப்பர்கள். கொங்கு நாட்டை ஆண்ட அரசர்கள், போர்க்குடிகள், படைக்காவல் என எதிலும் பங்கு கொள்ளாத வெள்ளாளர்கள் இன்று ஆண்ட வரலாறு பேசுவது நகைச்வையாக உள்ளது. 

பொதுவாக வெள்ளாளர்கள் சற்று கூட சிந்திப்பதில்லை எப்படி விவசாயம் செய்யும் கூலிகள் அரசாண்டார்கள் என்று கூறினால் இந்த உலகம் சிரிக்காதா... !



வேட்டுவர்களே இவர்களுக்கு குலம் மற்றும் கூட்டம் முறைகளை விட்டுக்கொடுத்துள்ளனர்.மூவேந்தர் குல வேட்டுவர் வரலாறு” என்ற புத்தகத்திலிருந்து உங்களுக்காக!.


கொங்கு நாட்டின் பூர்வ குடிகளான் வேட்டுவ கவுண்டர்களின் வரலாறுகளை கொங்கு வெள்ளாளர்கள் எப்படி திரித்து எழுதி உள்ளனர் என்பதை நாம் முழுவதும் தெரிந்துக்கொள்ள வேண்டுமா.. கீழே கொடுக்கப்பட்டுள்ள முழுக் கட்டுரைகளை படியுங்கள்.

Please read each and every line of this blogs. 


Kongu Vellalar(Sudras)  also identified with Goundar:-


கி.பி. 13 ஆம் நூற்றாண்டுக்கு பிறகே வெள்ளாளர்களுக்கு கவுண்டர் பட்டத்தை பயன்படுத்துகிறார்கள். அதுவும் வேட்டுவர், பள்ளி (வன்னியர்) மற்றும் ஊராளி கவுண்டர்களை பார்த்து தாங்கள் சாதிக்கு கவுண்டர் என்று பயன்படுத்தியுள்ளனர். 

கொங்கு வெள்ளாளர்களை வேட்டுவ கவுண்டர்கள் நரபலி கொடுத்துள்ளனர்.

தன்னுடைய பூர்விவீக நிலத்தை அபகரித்துக்கொண்டு பூர்வீக குடிகளான வேட்டுவர்கள் மண்ணில் கால் வைக்க கூடாதென்றால் யார் தான் விடுவார்கள். கொங்கு நாட்டின் வந்தேறிகளான கொங்கு வேளாளர்களை நரபலி கொடுத்துள்ளனர். 

(நூல் ஆதாரம்: மசக்காளி பட்டக்காரர் பட்டயம், படிஎடுத்தவர்: பெ.கு. சாந்தகுமார்) 



விவசாயம் செய்யும் வெள்ளாளர்கள் (சூத்திரர்கள்):

வெள்ளாளர்களோ தம்மை சத்-சூத்திரர் என்று தாழ்த்திக்கொண்டனர். இப்படி ஒரு கூட்டம் ஏறுமுகமாகவும், மற்றொரு கூட்டம் இறங்கு முகமாகவும் சிந்தித்தது. எல்லாம் லாபத்தினைக் கருதியே. சாவு வீட்டில் பிணமாகவும், திருமண வீட்டில் மணமகனாகவும் இருந்து மாலையினைப் பெறுவதே திட்டம். 1891 ல் இந்தியாவில் 10 வேளாண் சாதிகளைக் கணக்கிட்டனர். அவை: குறுமி, ஜாட், கோலி, கச்சி, கைபார்த்தா, கோச்சார், வெள்ளாளர், பள்ளி, வன்னியர், கேய்ரி. 1857 பெருங்கலகத்திற்குப் பின் பிரிட்டிஷ் அரசு விணீழீஷீக்ஷீ Major General Peel என்பவரை Secretary of State for wars என்ற பொறுப்பில் நியமித்தது.  


சாமி புள்ள:-


எனு ங்க....! சாமி புள்ள/ சாமி கொழந்தை னா கடவுளால் படைக்கப்பட்ட குழந்தை நு நேனைசிட்டிங்கலாக்கும். ஐயோ அப்படி இல்லைங்கோ.  
சாமி புள்ள என்றால் என்னவென்று தெரியுமா.. உடனே எல்லோரும் “ராம்” படத்தில் வரும் ஜீவா என்று நினைக்கவேண்டாம். “சாமி புள்ள” என்றால் யார் என்பதை கொங்கு வேளாளர் சாதியை சேர்ந்த ஆசிரியர் ஒருவர் விளக்கமாக எழுதியுள்ளார். அதை நீங்களே படிங்க சாமியோவ்வ்...!  


படம்: ராம் படத்தில் வரும் புகைப்படம்.




 நூல் ஆதாரம் : மாதொருபாகன். 


இந்த வெள்ளாளர்கள் சூத்திரர் தான நாம மட்டும் இவர்களின் ஆணி வேர் வரை ஆராய்ச்சி செய்த கட்டுரையை முழுவதும் படிங்களே..! ஆசிரியர் எஸ். இராமச்சந்திரன் எழுதிய “தமிழக வேளாளர்களின் வரலாறு”.


Conclusion:-

Vellalas are compared to the brinjal {Solanum Melongena) fruit, which will mix palatably with anything. I hope everyone will understand.

கத்திரிக்காயை எந்த கொழம்பு செய்தாலும் சேர்த்துக்கொள்ளலாம் அது சைவம் அசைவம் எது வேண்டுமானாலும் அது போல தான் வெள்ளாளர்கள். 

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------

22 comments:

  1. ஒரு அப்பனுக்கு பிறக்காத ,பல அப்பனுக்கு பிறந்தவந்தான் இந்த பிளாக்கை எழுதி இருப்பான் என்பதில் சந்தேகம் இல்லை.

    ReplyDelete
  2. அட அறிவு கெட்ட பள்ளி,,,,,உங்க்க்கு சொந்தமான் அறிவும் கிடையாது,,சொல்லி கொடுத்த அறிவும் கிடையாது,,,,பல்லவர்கள் வீழ்ச்சிக்கு பிறகு நீங்கள் வெள்ளாளருக்கும்,,பிராமின் கலுக்கும் அடிமையாந்தில் இருந்து,,,ப்ள்ளி பெண் யாருடன் படுத்து எழுந்தாலும் அப்ராதம் செலுத்தி விட்டு அசிங்கபடாமல் போய் குடும்பம் நடத்தியதும்,,தாலி கட்டிகொள்வதும் அறுத்துகோல்வதும் உங்கள் ஜாதியில் சர்வ சாதரணம் என்பதும் ,,,,,அதனால் பல அப்பன் பிள்ளைகள் என்பது உங்களுக்குதான் மிக பொருந்தும்

    ReplyDelete
    Replies
    1. பள்ளி என்றால் அரசனுக்கு உரியது. பள்ளிபீடம் மற்றும் பள்ளிக்கட்டில் என்றால் அரசனின் சிம்மாசனம் ஆகும். ஆனால் நீங்களோ பள்ளி கேவலமான சொல் என்று எங்களை கீழ் சாதியினர் போல கருதினார். இப்பொழுது மட்டும் என்ன வெறுப்பு? உனக்கு வந்தா இரத்தம் ஆனால் எங்களுக்கு வந்தால் தக்காளிய?

      Delete
    2. பள்ளி ஈன சாதி என்பது எல்லோருக்கும் தெரியும். வரலாற்று திருட்டு நாயிக பள்ளன் மற்றும் அவனுக பங்காளிக பள்ளிக.

      Delete
    3. koothi vellatti adima pasangala orea oru blog'la kaatha vittomm pathiya da adimai

      Delete
  3. அட அறிவு கெட்ட பள்ளி,,,,,உங்க்க்கு சொந்தமான் அறிவும் கிடையாது,,சொல்லி கொடுத்த அறிவும் கிடையாது,,,,பல்லவர்கள் வீழ்ச்சிக்கு பிறகு நீங்கள் வெள்ளாளருக்கும்,,பிராமின் கலுக்கும் அடிமையாந்தில் இருந்து,,,ப்ள்ளி பெண் யாருடன் படுத்து எழுந்தாலும் அப்ராதம் செலுத்தி விட்டு அசிங்கபடாமல் போய் குடும்பம் நடத்தியதும்,,தாலி கட்டிகொள்வதும் அறுத்துகோல்வதும் உங்கள் ஜாதியில் சர்வ சாதரணம் என்பதும் ,,,,,அதனால் பல அப்பன் பிள்ளைகள் என்பது உங்களுக்குதான் மிக பொருந்தும்

    ReplyDelete
  4. மாதொரு பாகன் புத்தகத்தில் தேரடி வீதியில் நடக்கு நிகழ்ச்சிகளை பற்றி ஜல்சாப்பா எழுதியிருப்பார்.. அந்த தேரடி வீதியில் இன்னைக்கும் இருக்கிறது பள்ளினு கேள்விப்பட்டேன். யாராவது விசாரிச்சு சொல்லுங்கப்பா..

    ReplyDelete
  5. தெவுடியா பயலே

    ReplyDelete
  6. பறையர் பேரிணத்தை ஆராய்ந்தால் தெரியும் பட்டப்பெயரெல்லாம் எவ்வாறு ஜாதிப்பெயராகி போனது என்று. மேலும் ஒருவன் வாங்கிய பட்டப்பெயர் அவன் வம்சத்துக்கே வைத்துக்கொண்டு வருவது கேவலமான செயல். தற்போது நாம் படித்து வாங்கிய பட்டத்தை நமது தலைமுறைகள் பயன்படுத்த முடியுமா முடியாதல்லவா?

    ReplyDelete
  7. இவளோ மனங்கெட்ட சமுகமா இவர்கள்.....
    .
    தூக்கில் தொங்கிருங்கடா

    ReplyDelete
    Replies
    1. டேய் அடிமை பள்ள நாயே எங்க சாதி பெயர கேட்கும் நீதாண்டா துக்குல தொங்கனும்

      Delete
  8. போடா பொட்ட பசங்களா
    தப்ப வரலாறு சொல்லி முட்டாள்
    ஆக்கும் புண்ட
    நான் இந்த blog தலைவருக்கு கொடுக்கும் பட்டம்:
    தேவுடியா
    புண்ட மவனே
    மொன்ன தாயோலி
    கோயா புண்ட
    ஊம்புத் தேவுடியா
    மொன்னை கூதி
    புண்டையை வாயா

    ReplyDelete
    Replies
    1. பாராண்டா பெரும் படை பல்லவர் தம் பள்ளிவாழ் போர் படை!

      பள்ளி என்று எங்களை ஆசிங்கபடுத்தும் பொழுது தெரியவில்லயா?

      Delete
    2. எங்கே பள்ளிகளுக்கு ஒரு கல்வெட்ட முழுசா காட்டு பார்ப்போம்😁😁😁

      Delete
    3. pooyi villupuram mavatta kalvettu page 40 padi da thevidiya vellatti

      Delete
  9. டேய் எவன்டா இந்த page அட்மின்
    டேய் தாயோலி ஓடிய போயிரு கோயபுன்ட
    நாய் பொச்ச நக்கர தாயோலி

    ReplyDelete
  10. ஒரு அப்பனுக்கு பொறந்தவன் இப்படி பொய்யான கட்டுரை எழுதி இருக்க மாட்டான். கையில் கிடைச்ச மகனே உனக்கு எழுத கை இருக்காது

    ReplyDelete
  11. பள்ளி பத்து என்னும் நூலை படித்தேன். பள்ளிகளின் கேவலமான வரலாறு அதில் உள்ளது. பள்ளி பள்ளன் இதெல்லாம் வெள்ளாளனுக்கு அடிமையாக இருந்த சாதிகளாகும். காலிங்கராயன் பல்லவராயன் முடிகொண்ட சோழன் மூவேந்த வேளாண் போன்ற பட்டங்களை தன்னகத்தே கொண்ட வெள்ளாளனுக்கு அடிமை பள்ளிகளின் காழ்ப்புணர்ச்சி புரிகிறது

    ReplyDelete
    Replies
    1. dai ivvalvu suthadi vaagiyum adimai vellatti pasangalluku buthi varalaiya da koothi
      pooyi kalvetta padinga da poota adimai vellatti koothis.

      Delete
  12. இந்த வேளாளர் எல்லா சாதியினருக்கிட்டேயும்
    வம்பிலுத்து வகைய மாட்டிக்கிட்டு முழிக்க போரானுக

    ReplyDelete